மற்றவர்கள் ஒருநாளும் சிந்திக்கின்ற தன்மையை பெறமாட்டார்கள் என்பது தான் சாதிய கற்பனையாளர்களின் எண்ணம்.சாதியம் என்பதற்கு பைத்தியம் என்றொரு அர்த்தமும் உண்டு.இன்றுள்ள யாழ்ப்பாண வெள்ளாளர்கள் நூறு வருடங்களுக்கு முன்பு வெவ்வேறு சாதிகளில் இருந்து சாதி மாறிய ஒரு கலப்பு சாதிகள்.அன்று யாழ்ப்பாணத்தில் இருந்த நூற்றுக்கணக்கான சாதிகள் சாதிப் பெயர்கள் இன்று இல்லை.இது சிந்திப்பவர்களுக்கு மாத்திரமே விளங்கும் உண்மை.அவர்கள் எல்லோருமே வெள்ளாளர் என்ற சாதிப் பெயரால் அழைக்கப் படுகிறார்கள்.சேர்.பொன்னம்பலம் இராமநாதன் வெள்ளாளர் தான் அனால் அவர் தேவதாசி வம்சத்தை சேர்ந்தவர் என்பது எதனை பேருக்கு தெரியும்? தேவதாசி வம்சத்தவர் மினுக்கும் கொழுப்பும் நிறைந்தவர்கள் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.சேர்.பொன்னம்பலம் இராமநாதன் தேவதாசி வம்சத்தை சேர்ந்த வெள்ளாள முதலியார்.
யாழ்ப்பாணத்து சூத்திர தேவதாசி மரபினர் பற்றி அமெரிக்கப் பல்கலைக் கழக பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் தனது The Exile Returned என்ற ஆங்கில ஆய்வு நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் ஒரு,தேவதாசி மரபல்லாத வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேவதாசி மக்கள் மூத்தோரை மதிக்க மாட்டார்கள்.தமிழ் இலக்கியத்தில்,திருக்குறளில் கூறிய தர்மம் நீதி நியாயங்கள் எதனையும் மதிக்க மாட்டார்கள். அவர்கள் தமிழர்களும் அல்ல .ஏனென்றால் அவர்கள் தமிழ் பேசும் தெலுங்கு வடுகர்கள்..தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்.தாய் வழி சமூகத்தவர்கள்.தாயை மாத்திரம் மதிப்பவர்கள்.தகப்பன்மார் பலர் வந்து போவர்.தாய் மாத்திரம் அங்கே இருப்பாள்.தாய் குறிப்பாக பிராமணர்களின் வைப்பாட்டியாக இருந்தே பிள்ளைகளை பெறுவாள்.இந்த சமூகம் மினுக்கமும் கொழுப்பும் தடிப்புமாக இருக்கும்.நீதியைப் பற்றி சிந்திக்காது.மற்றவரை சாதியின் பெயரால் அழைத்து அவர்களை அவமானப் படுத்தும்.ஏனென்றால் அவர்கள் தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்.தகப்பன்மார் வந்து போவர்.தாய் மாத்திரம் அங்கே இருப்பாள்.
இந்த தேவதாசி வர்க்கத்தில் வந்தவர்தான் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் சி.என்
அண்ணாதுரை.இதை தான் அண்மையில் சுப்பிரமணியன்சாமி அறிஞர் அண்ணாதுரை ஒரு அரைப் பிராமணர் என்று கிண்டலடித்தார்.யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களில் சில பிரிவினர் அந்த தேவதாசி வழிவந்தவரே.பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நல்லூரில் தேவதாசி கலாசாரம் அனுஸ்டிக்கப் பட்டு வந்தது.இப்பொழுது அது மறைந்தாலும் அதன் தாக்கம் சாதிய வடிவில் தேங்கி நிற்கின்றது.பதினாறாம் நூற்றாண்டுகளுக்குப் பின் கோயில் அதிகாரங்கள் எல்லாம் வெள்ளாள முதலியார்களிடமே போய் விட்டதற்கு இதுவே பிரதான காரணம்.
தெலுங்குப் பிராமணர்கள் தங்கள் வைப்பாட்டி மக்களிடம் கோயில் அதிகாரங்களை எல்லாம் முழுமையாக தாரை வார்த்துவிட்டார்கள்.சாதியம் என்ற வேசிக்கலாசாரத்துக்கும் தேவதாசி மரபை சேர்ந்த சூத்திர வெள்ளாள முதலியார்கள்தான் காரணம்.அடங்கா தமிழன் சுந்தரலிங்கம் ஒரு தேவரடியார் தேவதாசி மரபில்வந்தவர்.அவர் தன் சாதிப் புத்தியை மற்றவர்களுக்கு காட்ட தவறவில்லை.இப்படியே ஆறுமுக நாவலரும்.
தேவதாசி மக்கள் எல்லாம் கோவிலோடு அதிகாரத்தோடு பிணைக்கப் பட்டிருப்பார்கள்.இவர்களுக்கே கல்வியில் உத்தியோகத்தில் எப்பொழுதும் முன்னுரிமை வழங்கப் பட்டது.கிறிஸ்தவ மிசனரிகளின் முயற்சியால் தான் பிற சமூகங்களும் கல்வியிலும் உத்தியோகத்திலும் பங்கு வகிக்க முடிந்தது.தேவதாசி வெள்ளாள முதலியார்கள் தமிழ் வெள்ளாளர்களை ஒரு போதும் மதித்தவர்களல்ல.இமுரன்பாடுகள் ஆராய்ந்து பார்க்காமல் வெளியே தெரியக்கூடியதல்ல.அக்காலங்களில் சில சமூகப் பிரிவினருக்கு கல்வி மறுக்கப் பட்டதற்ற்கு ஆதிக்கசாதியாகிய தேவதாசி வெள்ளாள முதளியார்களே காரணம்.இன்றுவரை இக்கட்டுரை எழுதப்படும் வரை இந்த உண்மைகள் ஒரு பொழுதும் ஒருவராலும் இலங்கையில் எப்பாகத்திலும் வெளியிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளாளர் என்றால் அது உயர்சாதி என்று அர்த்தமும் அல்ல.முதலி,பிள்ளை,பெரிய கவ்ரவப் பட்டம் என நினைத்து தேவரடியார்கள் வழிவந்தோரும் தங்களை பிள்ளை முதலியார் எனக் கூற தயங்கவில்லை.(Off springs of devadasi style themselves as Pillai and Mudaliyaar.(By Edgor Thurston.Book:Cast and tributes of saouth indian.vol V page-84)வெள்ளாளர் என்றால் சூத்திரன்.சூத்திரன் என்றால் நாலாம் சாதி அதாவது தாசி மக்கள்.அவர்கள் பிராமணனுக்கு அடிமை ஊழியம் செய்ய இந்துக்கடவுளான பிரம்மாவில் காலினால் பிறப்பிக்கப் பட்டவர்.இன்றைக்கும் வெள்ளாளர் இந்துமதத்தை விட்டு வெளியேறாவண்ணம் இருப்பதற்கு இதுவே காரணம்.இதைவிடக் கேவலமானது என்ன இருக்கிறது?
வேளாள மாயைக்கு அடித்தளமிட்டவர்களுள் மறைமலை அடிகள் முக்கியமானவராவார். தொல்காப்பியர் வேளாளரை நான்காம் வருணத்தவராகவும், கீழோராகவும் சித்திரித்துள்ளதை மறைத்து, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றிற்கு மறைமலை அடிகள் பொருள் கூறும் பாங்கு வேளாள மாயையின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும்.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல், பொருள், கற்பியல் 142)
மேற்கண்ட சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கீழோர் என்பதற்கு வேளாளர் என்றே பொருள் குறிப்பிடுகின்றனர்.
இன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர் 100 வருடஙகளுக்குமுன் சாதி மாறியவர்கள். இது வரலாற்றின் அடிப்பைடயில் மிகவும் உண்மையானது. இவர்கள் ஒரு கலப்புச் சாதியினர். மடப்பள்ளி, வடுகர், இடயர், நயினார், வெள்ளாளர், கள்ளர், அகம்படியர்,
மள்ளர் எனப்படும் பள்ளர்கள் (ஆதாரம் திரு.அருள்பிரகாசம் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை,வெள்ளாளர்களுக்கும் பள்ளர்களுக்கும் உள்ள மரபணு ஒற்றுமை)
செங்குந்தர், சேணியர், தனக்காரர், சாலியர்( நெசவுப்பறையர்), தவஷிகள்ஆகியோரின் கலப்புத்தான் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர். இது வரலாற்றினடிப்படையிலும் நடைமுறைச்செய்ற்பாடுகளினடிப்படையிலும் மிக மிகத் தெளிவான உண்மையாகும். இச் சாதி மாற்றங்கள் அன்று கண்டுகொள்ளாமல் அல்லது வெளிக்கொணரப்படாமலிருந்தமைக்கு, வெள்ளாளர் எனும் பெயரின் கீழ் அல்லது அதன் மூலம் ஒருமித்த சாதியப்பெரும்பான்மை தேவையாயிருந்தமையே காரணமாகும். இக்கலப்புப் பெரும்பான்மை பிற்காலங்களில் யாழ்மாவட்டத்தில் ஏனைய சமூகப்பிரிவினர்ககு எதிரானதாக இருந்துவந்துள்ளது. இவைபற்றிய உண்மைகளை பின்வரும் வரலாற்றுத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன்.அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன?
அன்றிருந்த, அதாவது நூறுவ௫டங்களுக்குமுன்பு இ௫ந்த சாதிகள்:
வெள்ளாளர் -4030
பறங்கிகள்——-477
பிராமணர்-1935
செட்டி ——— 1807
மடப்பள்ளி —12995
முஸ்லிம் —2166
பரதேசி வெள்ளாளர் (வெவ்வேறு நாட்டினராகிய பலசாதியிலிருந்து வந்தவர்கள்)— 1830
மல்லாகம சாதியினர் (சிங்கல மரபினர் ) — 1501
கரையார் —- 7562
வார்ப்படக்காரர் — 105
கொத்தனார் —- 47
Tuners — 76
Welper —50
கைக்கோளர் — 1043
சாண்டார் —- 2173
சாயக்காரர் —902
செவ்வியர் — 1593
பண்டாரம் —- 41
பரவர் — 35
தனக்காரர் — 1371
வெள்ளிக்கொல்லன் — 899
கருமான் — 904
தச்சர் — 1371
அம்பட்டர் — 1024
அட்மை ப்பெர்க்கர் — 18
வண்ணார் — 2152
முக்குவர் —2532
மலையாளி —210
கோவியர் — 6401
கொம்பனி நளம் — 739
மள்ளர் (பள்ளர்) —6313
பறையர் — 1621
துரும்பர் (பள்ளர்/மள்ளர் குலத்தவருக்கு துணி வெளுக்கும்
வண்ணார்) — 197
நேசவுக்காரர் — 272
காவேர செட்டி —18
தவசி — 437
நட்டுவன் — 22
எண்னை வாணுவர்
— 4
திமிலர் — 1291
பள்ளிவிலி —376
செம்படவர் — 40
கடையர் —970
நளவர் — 7559(சிங்கள மரமேறிகள் )
குயவர் — 329
கப்பல் கட்டும் தட்சர் — 33
மறவர் – 54
குழி தோண்டுபவர் —408
பரம்பர் — 362
சுதந்திர அடிமை — 348
இந்த வரலாற்றின்படி தங்களை அவரவர் சாதிகளின் பெயரால் அழைத்துக்கொள்ளாது, வெள்ளாளர் என அழைத்துக்கொள்கிறார்கள்.வெள்ளளாளர் என்றால்,வெள்ளத்தை அடக்கிஆள்பவெரன்றும்,மண்ணை உழுது பயிர்த்தொழிலில் ஈடுபடுபவர் என்றே பொ௫ள்படும்.
வெள்ளாளர் என்று தங்களை அழைப்பவர்கள் தங்கள் சாதிப்பெயர்களுக்குக்கொஞ்சமேனும் தொடர்பில்லாத தொழில்களையே இன்றுவரை செய்துவருகின்றனர்.
பரிதி இளவல்
10:11 முப இல் மே 9, 2012
———————-
அர்ப்புத தேடல்கள் …
இது போன்ற ஆராய்சிகள் தொடரட்டும்
மறைக்கப்பட்ட வரலாறுகள் விழிக்கட்டும்…!!
–பரிதி இளவல்..
Ragupathi
6:52 பிப இல் மே 11, 2012
வெள்ளாளர் என்ற பெயரில் வாழும் சாதிப் பிரிவினரின் வரலாற்று ஊழல்களை வரலாற்று ரீதியாக ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தது மிகவும் பாராட்டுக்குரியது.மென்மேலும் இப்பணியை தொடர்ந்து செய்யுங்கள்.இந்த வரலாற்றுக்கடமயிலிருந்து யாரும் தப்பிவிடமுடியாது.தமிழர்கள் மத்தியில் சமத்துவம் உண்மையாகவே நிலவவேண்டுமென்றால் வெள்ளாளர் என்ற பெயரில் வாழும் இக்கலப்புச் சாதிகளின் சாதிய ஊழல்கள் ஆய்வுரீதியாக இன்னும் வெளிக்கொணரப்பட வேண்டும்.
Rohan
10:12 பிப இல் ஜூலை 19, 2012
கட்டுரைகள் நடுநிலைமை நினறு உண்மை உரைக்கும்போது அவற்றுக்கு கல்விசார் பெறுமதி ஏற்படுகிறது. நையாண்டிகளும் தனிப்பட்ட தாக்குதல்களுமாக அவை ஆக்கப்படும்போது அவற்றின் மதிப்பு குன்றிவிடுகிறது.
இக்கட்டுரையில் வெள்ளாளர் நையாண்டியும் ‘நீங்கள் ஒன்றும் பெரிதல்ல’ என்றும் இருக்கின்ற தொனியும் பிழையானவை அல்ல. ஆனால், objectivity தான் தொலைந்துபோயிருக்கிறது.
yaalppaanam
9:52 முப இல் ஜூலை 20, 2012
அன்பர் ரோகான், சாதிய, வரலாற்று ஊழல்களுக்கு உச்சம் தலையில் அடிப்பதே நன்கு பலனளிக்கக்கூடியது.
-கள்ளப்பார்ட் வியஜகுமார்-
kumar pandiyan
12:19 பிப இல் ஏப்ரல் 2, 2013
உண்மையான பதிவு………….வரவேற்கிறோம்.
இராஜசிங்கம் இளங்கோவன்
10:06 பிப இல் மே 25, 2014
வெள்ளாளர் கலப்பு சாதிகள் என்பது உண்மையே.இலங்கை,யாழ்பாண சரித்திர நூல்களில் வெவ்வேறுசாதிகள் வெள்ளாளர்,முதலி பட்டங்களை பணம் கொடுத்து ஐரோப்பிய ஆட்சியாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.இப்பட்டங்களை பெற்றுக்கொள்வதில் அவர்களுக்குள் உருவான சர்ச்சைகளும் சண்டைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம்:
1.இலங்கை சரித்திரம்
2.யாழ்ப்பாண சரித்திரம்
3.கைலாயமாலை
1.யாழ்ப்பாண வைப்பாவாமாலை.
– இராஜசிங்கம் இளங்கோவன்-
Bagawathsing
2:01 பிப இல் மே 26, 2014
நவ நாகரீக உலகில் சாதி பற்றி கதைப்பது தவறாக கருதினாலும்
யழ்ப்பாணத்தில் இன்னமும் சீர் திருத்த வேண்டிய நிலைமை உண்டு .
குறிப்பாக தமிழரை காக்கின்றோம் என்பவ்ர்களே தமிழரை அழிக்கும்
முதல் எதிரியாக உள்ளனர். தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்
Sivasubramaniyam
11:51 முப இல் மே 29, 2014
இந்த யாழ்ப்பாணத்து வடுகர் ஒரு திருட்டுக்கூட்டம்.இவர்கள் அரியநாயக முதலியால் யாழ்ப்பாணத்தில் குடியேற்றப்பட்டவர்கள்.(தாய்வழி சமூகத்தினர்) பழக்க வழக்கங்களிலும் இவர்கள் ஒரு
திருட்டுக்கூட்டம்.இந்த வந்தேறி வடுகர்களில் இருந்து தமிழ் வெள்ளாளர்களை வேறுபடுத்திக் காட்டியதற்கு நன்றி.தமிழ் வெள்ளாளர்கள் பிற சமூகங்களுக்கு எதிரானவர் அல்ல. பிரசமூகங்களின் விடுதலைக்காக வெள்ளாளர் சமூகத்தை சார்ந்த பலர் அவர்களோடு சேர்ந்து இடதுசாரிகளாக போராடி இருக்கிறார்கள்.
Sherlakhomes
4:37 பிப இல் நவம்பர் 22, 2014
பறையன் என்பவன் யார் இன்றும் மறைக்கும் கால சூத்திரமா. சாதியத்தில் பறையன் முதல் பார்பனன் வரை ஏதோ ஏறுவரிசை இறங்கு வரிசை மாதிரி பார்ப்பானுக்கும் பறையனுக்கும் என்ன வித்தியாசம். பார்ப்பானுக்கும் பறச்சிக்கு பிறந்தது நுரை சாதி பறையனுக்கும் பார்பத்திக்கு பிறந்தது குரை சாதியாம். ஆனா மரபியல் என்ன கூறுகின்றது. பார்ப்பானுக்கும் பறையனுக்கும் ஒரே காபோலோ செல்கள் மரபனுவில் உள்ளது என்று எப்படி பறையனுக்கும் பிர்ம்மனுக்கும் என்ன சம்பந்தம்.
பார்ப்பானுக்கு நாதஸ்வரம்,மிருதங்கம்,பரதனாட்டியம், பறையனுக்கு பறைமேளம்,தெருகூத்து,ஆட்டம். ஏதும் வித்தியாசம் இருக்கா
மாடு தின்பான் பார்ப்பான்
மறை ஓதுவான் பறையன்.
மாடு தான் பொதுவானது பார்ப்பானுக்கும் பறையனுக்கும்.
பார்ப்பான் || இடையன் || பறையன். இடையன் என்பவன் பார்ப்பான் பறையனுக்கு இடைப்பட்டவன் தான் இந்த இடையன். இடையன் வளர்க்கும் ஆவினத்தின் பாலையும் மூத்திரத்தையும் பயன்படுத்துவான் பார்ப்பனன். தோலையும் ரத்ததையும் பயன்படுத்துவான் பறையன். இடையன் என்பவன் பார்ப்பானுக்கும் பறையனுக்கும் இடைபட்டவனே.
பார்ப்பான் தன்னை ஆயன் எனவும் ஆயன் என்பது தான் பிற்காலத்தில் ஐயன் என்று தன்ன்னை கூறினான்.
ஆவினங்கள் மேய்த்தவனே பின்பு பூசகன் ஆனான்.
தமிழ் நாட்டில் எத்தனை ஆயர்பாடிகள் இருந்தது. கிடையாது தமிழகத்தில் ஆயர்பாடிகள் கிடையாது ஆனால் பார்ப்பான சேரிகள் தான் உண்டு சோழர்கள் இந்த சேரி முறைகளை நண்கு அறிந்திருந்தனர் அதனால் தான் பார்ப்பான சேரி,பறைசேரி,இட்சேரி,தீண்டாசேரி,புறன்சேரி,கம்மான்சேரி, ஈழவசேரி என சேரிகள் என்பது இந்த ஓரே இனத்தின் பல மரங்கள் சேர்ந்த இடம் தான்.
இந்த அனைத்து மக்களும் ஒரே இனத்தவர்தான் பார்ப்பன்,பறை,கம்மாளர்,இடயர்,தட்டார்,ஈழவர்,குசவர் என இம்மக்கள் அனைவரும் சேரிமக்கள் தான். எனவே தான் இவர்கள் வாழிடம் சேரி எனப்பட்டது.
பறையன் என்பவன் கீழ்மகன் அல்ல அவனே வேதியனால் மறுக்கபட்ட ஆதிபார்ப்பான்.
k senthil kumar
3:53 பிப இல் மார்ச் 27, 2015
அடிமை சாசனம் எண் 8876 ஆனி மாதம் 1711 ஆம் ஆண்டு (ஆள்பணயம்-கேரளா ) 50 கலியுக ராயன் பணத்திற்கு ஒரு வெள்ளாட்டி விற்க பட்ட சாசனம்.வெள்ளாளன் என்பதே விபச்சாரி மகன் என்ற பொருள் தான்
theneeweb
9:47 பிப இல் நவம்பர் 29, 2016
முதலி,பிள்ளை,பெரிய கவ்ரவப் பட்டம் என நினைத்து தேவரடியார்கள் வழிவன்தொரும் தங்களை பிள்ளை முதலியார் எனக் கூற தயங்கவில்லை.(Off springs of devadasi style themselves as Pillai and Mudaliyaar.Cast and tributes of saouth indian.vol V page-84)
kathiramalai
5:56 பிப இல் திசெம்பர் 19, 2016
மலபாரில் முன்பு நாயர் சாதிப் பெண்களை நம்பூதிரிப் பிராமணா்கள் அனுபவித்தது போல் யாழ்ப்பாணத்திலுமா? சமய மாற்றத்தையும் இக்கட்டுரை நாடிநிற்கிறது! சாதி அடுக்கமைவின் கொடுமைகள் ஆரியரால் சோழ சம்ராச்சியத்தின் அனுசரணையுடன் அக்ரகாரம், பிரமதேயங்கள். சதுர்வேலி மங்கலங்கள் மூலம் படிப்படியாக வலுப்படுத்தப்பட்டது. திருமாவளவன் கூறுவது போல 80 வீத தமிழ்மக்கள் தம்மையறியாது வர்ண கருத்தியலை தம்முள் கொண்டுள்ளார்கள். ஒல்லாந்தா் காலத்தில் 1790 ல் தலைவரி தொடா்பான சாதி அடிப்படையிலான புள்ளிவிபரத்தில் வேளாளர் 15170, பரதேசிகள் 1949,மடப்பள்ளியார் 5528,செட்டிகள் 1667,பிராமணர்639,தனக்காரர்388 எனத் தொடர்கிறது. 15170 என்ற வேளாளர் 1830ல் 4030 ஆகக் குறையக் காரணம் தலைவரியின் தாக்கமே.1790 புள்ளிவிபரத்தையும், 1830 புள்ளிவிபரத்தையும் ஒப்புநோக்கி வருண,மத தாக்கத்திலிருந்து விடுபட்டு நடுநிலையுடன் ஆய்வுகள் முன்வைத்தால் பலருக்கும் பயனுடையதாக அமையும். கனகி புராணம் போன்றவையும் பயன்படுத்தலாம்.
Kanan
7:29 முப இல் திசெம்பர் 20, 2016
Totally wrong, these are suitable to south India, now there is no caste system in the N n a East, now you want to grow it bulshit, we are all Tamils, n regret that Cool, purposely write against Tamils in the north because he feels he is a from low grade
devendrakulavelalarrnath
8:22 முப இல் மே 31, 2017
வெள்ளாளர் பாண்டியர்களின் வைப்பாட்டி பிள்ளைகள் எனவும்,அவர்கள் தமிழர்கள் அல்ல களப்பினர் எனவும் இலக்கியமும் சொல்கின்றன.வெள்ளாளர்,முதலியார் போன்றவர்கள் தேவதாசி மரபினர் என ஆய்வுகள் சொல்கின்றன.பொற்கிழி வழங்கிய விடையத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அண்ணாதுரை முதலியாரை எப்படி எப்படி எல்லாம் வசைபாடினார் என்பதை படித்தால்,வெள்ளாளர்,முதலியார்கள் வரலாறை புரிந்துகொள்ளமுடியும்.வெள்ளாளர்,பிள்ளை பட்டம் சில இடங்களில் பறையன்களுக்கும் உண்டு.ஆதாரம் தேவை எனில் இங்கேயே அனுப்பி வைக்கிறேன்.
sivananthan Muthali
11:21 முப இல் மே 22, 2018
இந்தக் கட்டுரையை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் இலங்கையின் வடபகுதியில் பெரும்பான்மையாக இருந்த சாதி மடப்பள்ளி. அவர்கள் வெள்ளாளர்கள் அல்ல. ஹூல் ரத்தினஜீவன் ஒரு கரையான். வெள்ளாளர் அல்ல. பல கரையார்கள் மதம் மாறி வெள்ளையர் காலத்தில் உத்தியோகம் பெற்றவுடன் தங்களை முதலில் வெள்ளையர் என்றே நினைத்தார்கள். ஆனால் குண்டி கருப்பாக இருந்த படியால் ஆறுமுக நாவலரின் பின்னர் தங்களை வெள்ளாளர் ஆக்கியவர்கள். என் அயலில் இருந்த இந்த ஹூல் பரம்பரையை எனக்கு நன்கு தெரியும். ஹூல் பரம்பரை எங்கே வேளாண்மை செய்தார்கள்? அடுத்து தேவதாசி சாதிக்கும் செங்குந்தருக்கும் வேறுபாடு தெரியாத ஒருவரால் எழுதப்பட்ட கட்டுரை அவரை ஒரு அரை வேக்காட்டகவே தெரியப்படுத்துகிறது. ஹூலின் அயலில் இருக்கும் செங்குந்தர்களை சிலுவை அணிய வைக்க முடியாத காரணமாக இருக்கலாம்.
sivananthan Muthali
11:27 முப இல் மே 22, 2018
சேர்.பொன்.இராமநாதன் வெள்ளாளர் அல்ல. அவர் மடப்பள்ளி என்ற சாதியை சேர்ந்தவர். மடப்பள்ளிகள் யாரென்று தெரியாமலிருக்கும். யாழ் அரசை உருவாக்கிய கலிங்க(ஒரிஸ்ஸா) மாகனுடன் வந்தவர்கள். MAGADHA PAALI என்பதே தமிழில் மடப்பள்ளி ஆகியுள்ளது. வட பகுதியில் பெரும்பான்மை சாதியாகிய மடப்பள்ளி தமிழர் இல்லை என்றால் இந்த “தமிழ்” அரசியலே அஸ்தமித்து விடும்.
Shankarapillai
2:21 பிப இல் ஒக்ரோபர் 5, 2018
sivananthan Muthali என்பவர் தங்களை மடப்பள்ளி சாதிகள் என ஒப்புக்கொண்டமை பாராட்டுக்குரியது.வரவேற்கத்தக்கது.அதை இனி இவர்கள் வெளியில் சொல்ல வேண்டும்.வெள்ளாளர் என்று காதில் பூச் சுத்தக்கூடாது.யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பான்மைச் சாதிகள் முதலாவது இடத்தில மடப்பள்ளிகளும் மற்றும் பள்ளர்,கரையார், நளவர் ஆகியோரே முன்னிலை வகிக்கின்றனர்.இதில் நளவர் சாதிகள் சிங்கள மரமேறிகள் என்று இலங்கை சரித்திரம் சொல்கிறது.
சிவானந்தன் முதலி.
3:05 முப இல் மே 20, 2019
நான் என்னை மடப்பள்ளி என்று சொல்லி விட்டேனாம். எங்கே என்று சொல்கிறீர்களா? மடப்பள்ளிகள் யாழ்ப்பாணத்தின் பெரும்பான்மை. அதாவது தமிழர்கள் அல்லாதவர்களே யாழ்ப்பாணத்தின் பெரும்பான்மை. உங்க தமிழீழத்தின் சாயம் இனி வெளுத்து விடும். அடுத்து சேர்.பொன்.இராமநாதன் என்ற மடப்பள்ளியை வெள்ளாளர் ஆக்கியவர்கள் யார்? மடப்பள்ளி என்பவர்கள் ஷத்திரியர்கள். அது தெரிந்தால் நல்லது.
இராம சீனிவாசன்
11:42 பிப இல் பிப்ரவரி 3, 2019
நீங்கள் எந்த சாதி? என்று குறிப்பிட்டவில்லை?கடன் அடைக்க முடியாமல் வாழும் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பயலுக! மட்டமான சாதி!
keerthy
12:57 முப இல் மே 5, 2020
கீர்த்தி
சாதி என்பது சமஸ்கிருதம். குடி ஐ நில மக்களை குறிக்கும் இலங்கை தமிழர் வரலாறு திருத்தி எழுதுதல் வேண்டும், உண்மையான ஆய்வு கட்டுரையை வரவேற்க்கிரோம் தமிழர் உரிமைகளை தாரை வார்த்து கொடுத்தது இந்த அரை பாப்பண வெள்ளரே வெள்ளைகாரன் வெளியேறும் போது முழு அதிகாரத்தையும் சிங்களவனுக்கு போக செய்தது படித்த அதிகார வர்க்க அரை பாப்பணரே
யாழ்பாண பள்ளர்
10:31 பிப இல் மே 8, 2020
யாழ்பாண பள்ளர்
10:33 பிப இல் மே 8, 2020
கனகபாண்டி தேவேந்திரர்
8:31 முப இல் ஓகஸ்ட் 16, 2020
தமிழகத்தில் பிள்ளை சாதி என்று குறிப்பிடும் நபர்கள் ..வேளாண் தொழிலிக்கு துளியும் தொடர்பில்லாதவர்கள்..தன் சொந்த சாதி இழுக்கை மறைக்கவே ..நாங்கு திசை வெள்ளார் என்று முதலியாரும் கொங்கு வேளாளகவுண்டர்களையும் ஒன்றுனைத்து பேசிவருகிறார்கள் ..ஆனால் முதலியாரும் கவுண்டர்களும் பிள்ளை சமூகத்திற்க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர்..
ந.லோகேஸ்வரன்.
9:07 பிப இல் ஜனவரி 21, 2021
இந்த களபிறர்கள் தான் சிங்கள அரசு ஆதிக்கத்தில் இருந்த நாயக்கர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் இவ்விருஇனங்களுக்கும் உறவு இருந்தது இவர்கள் தாயகம் ஆந்திரா. இவர்கள் வரலாறு யாழ் நூலகத்தில் இருந்தது..அதனால் தான் இவர்கள் திட்டமிட்டே யாழ் நூலகத்தை கொழுத்தினார்கள்.
yaalppaanam
10:00 முப இல் ஏப்ரல் 19, 2021
ஈழத்தில் வன்னியர் என்ற சாதியே கிடையாது.வன்னியர் என்பவர்கள் மள்ளர்/பள்ளர் குலத்தவர்,ஆய்வுகளின்படி.வெள்ளாளர் என்பது இவர்களுக்கான ஒரு பட்டமே.